Thursday, August 8, 2013

வ.உ.சிதம்பரம்பிள்ளை (1872 - 1936) (V. O. Chidambaram Pillai - Kappalottiya Tamilan)

விடுதலைக்கு வித்திட்ட வீரர்களுள் ஒருவர். "கப்பலோட்டிய தமிழன்", "செக்கிழுத்த செம்மல்" என்றெல்லாம் விளங்கும் வ. உ. சிதம்பரம் பிள்ளை, நெல்லை மாவட்டத்தில் தோன்றியவர் இவர்; நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்டு நலிவுற்றவர். செக்கிழுத்த செம்மல். நாட்டு முன்னேற்றத்திற்காக மட்டுமின்றி, இலக்கிய இலக்கண வளர்ச்சிக்காகவும் அரும்பாடுபட்டவர். சிறந்த பதிப்பாசிரியர் திருக்குறள் மணக்குடவருரை, தொல் - இளம் பூரணர் மேலைநாட்டுத் தத்துவப் பேரறிஞராய் விளங்கிய ஜேம்ஸ் ஆலென் எழுதிய நூல்களுக்குத் தமிழாக்கம் செய்தவர். தமிழ் நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம்...

V. O. CHIDAMBARAM PILLAI PHOTO

...

வ.உ.சிதம்பரம் பிள்ளை

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.2. வ.உ.சிதம்பரம் பிள்ளை.தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்வ.உ.சிதம்பரம் பிள்ளை பற்றி நாமக்கல்லார்சிதம்பரம் பிள்ளையென்று பெயரைச் சொன்னால் - அங்கேசுதந்திர தீரம் நிற்கும் கண்முன்னால்விதம்பல கோடி துன்பம் அடைந்திடினும் - நாட்டின்விடுதலைக்கே உழைக்கத் திடம் தருமே!திலக மகரிஷியின் கதைபாடும் - போதுசிதம்பரம் பிள்ளை பெயர் வந்து சுதிபோடும்வலது புயமெனவே அவர்க்குதவி - மிக்கவாழ்த்துக் குரிமை பெற்றான் பெரும் பதவி.சுதேசிக்...

வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் திருஉருவச்சிலை

திருச்சியில் உள்ள கி.ஆ.பெ. விஸ்வநாதன் உயர்நிலை பள்ளியில் உள்ள வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் திருஉருவச்சில...